ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
ஸ்ரீமதே லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரம்மணே நம:
ஸ்ரீமதே ஸ்ரீஆதிவன் சடகோப யதீந்த்ர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ரங்கநாத யதீந்த்ர மஹாதேசிகாய நம:
ஜோதிஷம் என்பது, ஜோதிஷ் என்ற தேவநாகரி சொல்லிலிருந்து உருவானது. ஜோதிஷ் என்றால் ஒளி. இருளில் ஒரு வெளிச்சமானது அந்த இருளைப் போக்குவது.
மனிதர்களின் வினைகளை அறிந்து அவரவர்க்கு ஏற்றவாறு நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் என்று பிரம்மதேவன் ஏற்படுத்திய அளவே ஜோதிடம் என்பதாக சொல்ல படுகிறது. உண்மையில் நக்ஷத்ர தூது என்ற ரீதியில் இது வரும்.
நம்முடைய முன்னோர்கள் கர்க்க முனிவர், ஆதவன், புங்கவன், வேத வியாசன், பராசரன், அத்ரி, உரோமசன் வசிட்டன்,மரீசி, மிகிரன்,பௌலகன், யவனன்,சௌனன்,பிருகு,சனகன்,கீரன்,காசிபன்,நாரதன் முதலிய 18 ரிஷிகள் எழுதியதான இந்த ஜோதிட சாத்திரத்தை நமக்குரைத்த பெரியோர்களை வணங்கித் தொடங்குகிறேன்.
ஜோதிடங்களைப் பகுத்தறிந்து நன்மை வருமென்றால் மனம் மகிழ்ச்சி அடையும்; தீமைகள் வரும் என்றால் அதற்கு ப்ராயச்சித்தத்தை தரும் சாஸ்திரத்தில் கூறியபடி செய்து பூரண நன்மையை அடைய செய்ய பெரியோர்கள் சாதகம் என்பதைக் கூறி இருக்கிறார்கள்.
குழந்தை பிறந்த நேரம், நாள் மாதம் வருடம், பிறந்த இடம் இவற்றை வைத்து ஜாதகம் கணிப்பர்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்திற்குடைய ராசியே அந்தக் குழந்தையின் ராசியாகிறது.
இதைப் போலவே, அந்தக் குழந்தை பிறக்கும் நேரமானது எந்த ராசியின் எந்தப் பாகையில் விழுகிறதோ, அது அந்தக் குழந்தையின் லக்னமாக அமைகிறது..
இதன் அடிப்படையிலும், மேலும் அந்த நேரத்தில் பிற கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையிலும்,
கீழே இருப்பதைப் போன்ற பாவ சக்கரம் தயாரிக்கப்படுகிறது. இதுவே அக்குழந்தையின் அடிப்படை ஜாதகம் எனப்படுகிறது (Native horoscope).
லக்னம் என்பது முதலாம் வீடு அதிலிருந்து 1,2,3 என 12வரை வீடுகளை எண்ண வேண்டும்.
முதலில் லக்னத்தைப் பார்ப்போம், ஒருவரது தோற்றம், காந்தி அழகு, செல்வம், ரத்தம், தலை, அழகிய ப்ரதியம்சம், நினைப்பு, மன வாட்டம், லக்ஷணம் உலகத்தில் அடையவேண்டிய சுப காரியங்கள், சந்தோஷம், இவையே முதல் பாவம் அல்லது 1ம் வீடு பற்றியது என்பதாகும்.
அடுத்து 2 ம் வீடு. இது சுகம்,ஒளிவாய்ந்த கண், உலகிலுள்ள பெரும் செல்வம், குடும்பம், வாக்கு, பல நூல்களிலுள்ள கேள்வி ஞானம், இவை பற்றி குறிக்கிறது.
3ம் வீடு சகோதர ஸ்தானம். இது, வெற்றி, பராக்ரமம், ஆள் அடிமை, சங்கீதம், வீரம், பொறுமை, இளைய சகோதரன், ஆபரணம், காது நோய், காதில் அணியும் அணி, சாப்பிடும் பாத்திரங்கள், பதவி உயர்வு, தைரியம் போன்றவற்றை குறிக்கிறது.
4ம் வீடு மாத்ரு ஸ்தானம். இது, தாயார், அவர் வழி உறவுகள், கல்வி, வாகனம், சுபகாரியங்கள்,வியாபாரம், வீடு, புகழ், புதையல், அன்னிய ஆண் பெண் விஷயங்கள், வாசனைப் பொருட்கள், பசு கன்று பாக்கியம், தெய்வ சன்னிதான பலன்கள் இவை பற்றி குறிக்கிறது.
ஸ்ரீமதே லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரம்மணே நம:
ஸ்ரீமதே ஸ்ரீஆதிவன் சடகோப யதீந்த்ர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ரங்கநாத யதீந்த்ர மஹாதேசிகாய நம:
ஜோதிஷம் என்பது, ஜோதிஷ் என்ற தேவநாகரி சொல்லிலிருந்து உருவானது. ஜோதிஷ் என்றால் ஒளி. இருளில் ஒரு வெளிச்சமானது அந்த இருளைப் போக்குவது.
மனிதர்களின் வினைகளை அறிந்து அவரவர்க்கு ஏற்றவாறு நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் என்று பிரம்மதேவன் ஏற்படுத்திய அளவே ஜோதிடம் என்பதாக சொல்ல படுகிறது. உண்மையில் நக்ஷத்ர தூது என்ற ரீதியில் இது வரும்.
நம்முடைய முன்னோர்கள் கர்க்க முனிவர், ஆதவன், புங்கவன், வேத வியாசன், பராசரன், அத்ரி, உரோமசன் வசிட்டன்,மரீசி, மிகிரன்,பௌலகன், யவனன்,சௌனன்,பிருகு,சனகன்,கீரன்,காசிபன்,நாரதன் முதலிய 18 ரிஷிகள் எழுதியதான இந்த ஜோதிட சாத்திரத்தை நமக்குரைத்த பெரியோர்களை வணங்கித் தொடங்குகிறேன்.
ஜோதிடங்களைப் பகுத்தறிந்து நன்மை வருமென்றால் மனம் மகிழ்ச்சி அடையும்; தீமைகள் வரும் என்றால் அதற்கு ப்ராயச்சித்தத்தை தரும் சாஸ்திரத்தில் கூறியபடி செய்து பூரண நன்மையை அடைய செய்ய பெரியோர்கள் சாதகம் என்பதைக் கூறி இருக்கிறார்கள்.
குழந்தை பிறந்த நேரம், நாள் மாதம் வருடம், பிறந்த இடம் இவற்றை வைத்து ஜாதகம் கணிப்பர்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்திற்குடைய ராசியே அந்தக் குழந்தையின் ராசியாகிறது.
இதைப் போலவே, அந்தக் குழந்தை பிறக்கும் நேரமானது எந்த ராசியின் எந்தப் பாகையில் விழுகிறதோ, அது அந்தக் குழந்தையின் லக்னமாக அமைகிறது..
இதன் அடிப்படையிலும், மேலும் அந்த நேரத்தில் பிற கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையிலும்,
கீழே இருப்பதைப் போன்ற பாவ சக்கரம் தயாரிக்கப்படுகிறது. இதுவே அக்குழந்தையின் அடிப்படை ஜாதகம் எனப்படுகிறது (Native horoscope).
லக்னம் என்பது முதலாம் வீடு அதிலிருந்து 1,2,3 என 12வரை வீடுகளை எண்ண வேண்டும்.
முதலில் லக்னத்தைப் பார்ப்போம், ஒருவரது தோற்றம், காந்தி அழகு, செல்வம், ரத்தம், தலை, அழகிய ப்ரதியம்சம், நினைப்பு, மன வாட்டம், லக்ஷணம் உலகத்தில் அடையவேண்டிய சுப காரியங்கள், சந்தோஷம், இவையே முதல் பாவம் அல்லது 1ம் வீடு பற்றியது என்பதாகும்.
அடுத்து 2 ம் வீடு. இது சுகம்,ஒளிவாய்ந்த கண், உலகிலுள்ள பெரும் செல்வம், குடும்பம், வாக்கு, பல நூல்களிலுள்ள கேள்வி ஞானம், இவை பற்றி குறிக்கிறது.
3ம் வீடு சகோதர ஸ்தானம். இது, வெற்றி, பராக்ரமம், ஆள் அடிமை, சங்கீதம், வீரம், பொறுமை, இளைய சகோதரன், ஆபரணம், காது நோய், காதில் அணியும் அணி, சாப்பிடும் பாத்திரங்கள், பதவி உயர்வு, தைரியம் போன்றவற்றை குறிக்கிறது.
4ம் வீடு மாத்ரு ஸ்தானம். இது, தாயார், அவர் வழி உறவுகள், கல்வி, வாகனம், சுபகாரியங்கள்,வியாபாரம், வீடு, புகழ், புதையல், அன்னிய ஆண் பெண் விஷயங்கள், வாசனைப் பொருட்கள், பசு கன்று பாக்கியம், தெய்வ சன்னிதான பலன்கள் இவை பற்றி குறிக்கிறது.
5ம் வீடு ஜோதிட நூல் ஆராய்ச்சி செய்பவர்கள், தாய்மாமன், தந்தை வர்க்கம், பிறக்கும் பிள்ளைகள் , பூர்வ ஜென்மத்து புண்ணியம், தமிழ் அறிவு, கர்பம் தங்குதல், மந்திரங்கள் சத் கலைகள் முதலிய வற்றை குறிக்கிறது, இது புத்திர ஸ்தானம் எனப்படும்
6ம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படுவது வியாதி, கடன், எதிரி மற்றும் துன்பங்கள், சண்டை, திருடர் பயம், பெண்களால் வரும் துக்கம், சிறைபடுதல், போன்ற பலன் களை அறியலாம்,
7ம் வீடு களத்திர ஸ்தானம் என்படும். ஆண் பெண் விவாக சம்பந்தம், இன்பம், வழக்கு விசாரணை, உறவினரின் சேர்க்கை, அரசர்கள் அளிக்கும் வெகுமதி, வியாபாரம், கூட்டாளிகள் பற்றி, அதிருஷ்டம், கணவன்/மனைவியை பிரிதல் முதலான பலன்கள் கூறலாம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானம் எனப்படும், பகை மரணம் அதிக செல்வால் பொருள் நஷ்டம் ஏற்படுதல், ஆயுதங்களால் துன்பம், சண்டை செய்தல், மலை மீது ஏறி விழுதல், நீண்ட கால வியாதி இடையூறுகள், மன துன்பம் போன்றவற்றை கூறுவர்.
9ம் வீடு பூர்வ புண்ய ஸ்தானம் எனப்படும். தந்தை, யாகம் செய்தல், தான தரும்ம் புகழ், செல்வம் தருமசத்திரம், குளம் வெட்டுதல், ஆலயம் அமைத்தல், குரு உபதேசம், தண்ணீர் பந்தல், சோலைகள் வைத்தல் கிணறு வெட்டுதல், நல்ல செயல்கள் செய்தல் போன்றவற்றை இந்த வீட்டைக் கொண்டு பலன் கூறுவர்.
10ம் வீடு ஜீவன ஸ்தானம் எனப்படும். அநேக தர்மங்கள், அரசாட்சி செய்தல், தன்முயற்சியால் நகரங்களை உண்டாக்குதல், சிறந்த கல்வி, கருணை ஞானம் தெய்வ பூசைகள், மனைவி பெற்றோர் செய்த பாவங்களை நீக்குதல் இறையன்பு, வீரம், நீசபங்க ராஜயோகம், உத்தியோகம், கர்ப்பம் உணவு வகைகள் இவற்றை பற்றி கூறுவர்.
11ம் வீடு லாபஸ்தானம் ஆகும். மூத்த சகோதரர்கள், தமக்கு தொண்டு செய்ய தக்கவர், இளைய மனைவி, பொன்னும் பொருளும் கல்வி, உண்டாககூடிய லாபம், பயிர் குதிரை யானை நல்ல அறிவு, வாகனம், துன்பம் நீங்கும் வழிகள் இவை பற்றி குறிப்பிடுவர்
12ம் வீடு மோக்ஷ ஸ்தானம்/ஸயன ஸ்தானம் எனப்படும். வேறு தேசத்தில் உத்தியோகம், பொருட்செலவு, சரீர சுகம், நித்திரை, பிறருடன் விவாதம், செய்யும் தொழில் பற்றின விவரம், செய்யும் காரியங்கள் பிறருக்கு செய்யும் உபசாரம், யாகம் முதலியவற்றையும் எல்லா விருத்திகளையும் கூறுவர்.
6ம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படுவது வியாதி, கடன், எதிரி மற்றும் துன்பங்கள், சண்டை, திருடர் பயம், பெண்களால் வரும் துக்கம், சிறைபடுதல், போன்ற பலன் களை அறியலாம்,
7ம் வீடு களத்திர ஸ்தானம் என்படும். ஆண் பெண் விவாக சம்பந்தம், இன்பம், வழக்கு விசாரணை, உறவினரின் சேர்க்கை, அரசர்கள் அளிக்கும் வெகுமதி, வியாபாரம், கூட்டாளிகள் பற்றி, அதிருஷ்டம், கணவன்/மனைவியை பிரிதல் முதலான பலன்கள் கூறலாம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானம் எனப்படும், பகை மரணம் அதிக செல்வால் பொருள் நஷ்டம் ஏற்படுதல், ஆயுதங்களால் துன்பம், சண்டை செய்தல், மலை மீது ஏறி விழுதல், நீண்ட கால வியாதி இடையூறுகள், மன துன்பம் போன்றவற்றை கூறுவர்.
9ம் வீடு பூர்வ புண்ய ஸ்தானம் எனப்படும். தந்தை, யாகம் செய்தல், தான தரும்ம் புகழ், செல்வம் தருமசத்திரம், குளம் வெட்டுதல், ஆலயம் அமைத்தல், குரு உபதேசம், தண்ணீர் பந்தல், சோலைகள் வைத்தல் கிணறு வெட்டுதல், நல்ல செயல்கள் செய்தல் போன்றவற்றை இந்த வீட்டைக் கொண்டு பலன் கூறுவர்.
10ம் வீடு ஜீவன ஸ்தானம் எனப்படும். அநேக தர்மங்கள், அரசாட்சி செய்தல், தன்முயற்சியால் நகரங்களை உண்டாக்குதல், சிறந்த கல்வி, கருணை ஞானம் தெய்வ பூசைகள், மனைவி பெற்றோர் செய்த பாவங்களை நீக்குதல் இறையன்பு, வீரம், நீசபங்க ராஜயோகம், உத்தியோகம், கர்ப்பம் உணவு வகைகள் இவற்றை பற்றி கூறுவர்.
11ம் வீடு லாபஸ்தானம் ஆகும். மூத்த சகோதரர்கள், தமக்கு தொண்டு செய்ய தக்கவர், இளைய மனைவி, பொன்னும் பொருளும் கல்வி, உண்டாககூடிய லாபம், பயிர் குதிரை யானை நல்ல அறிவு, வாகனம், துன்பம் நீங்கும் வழிகள் இவை பற்றி குறிப்பிடுவர்
12ம் வீடு மோக்ஷ ஸ்தானம்/ஸயன ஸ்தானம் எனப்படும். வேறு தேசத்தில் உத்தியோகம், பொருட்செலவு, சரீர சுகம், நித்திரை, பிறருடன் விவாதம், செய்யும் தொழில் பற்றின விவரம், செய்யும் காரியங்கள் பிறருக்கு செய்யும் உபசாரம், யாகம் முதலியவற்றையும் எல்லா விருத்திகளையும் கூறுவர்.
ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
களத்திர தோஷம் என்றால் என்ன?
எளிய சொற்களில், களத்திர தோஷம் என்றால் திருமணத் தடை என்று பொருளாகும்.
பொதுவாக, செவ்வாய் தோஷம் என்பது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2,4,7,8,12ல் செவ்வாய் இருந்தால் அது தோஷம் ஆகிறது.
ஆனால், அந்த செவ்வாயானது, மேஷம், விருச்சிகம், மகரத்தில் இருந்தால் அல்லது சூரியன்,குரு,சனியோடு சேர்ந்தோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் தோஷம் கிடையாது.
திருமண தடையை உருவாக்கும் மற்றொன்று சந்திரனோடு சனி சேர்க்கை.
இவ்வாறு இருக்கும் போது எந்த காரியம் ஆனாலும் தடை உருவாகும். இந்த தோஷத்தின் காரணமாக திருமண ஏற்பாடு முழுவதுமே தலைகீழாகி திருமண நாளை தள்ளிப்போடும்படியோ, மணமகன்/மணமகளை மாற்றும்படியோ செய்து விடுகிறது.
சனியானது சந்திரனின் நக்ஷதிரத்தில் சனியின் உப நக்ஷத்திரத்தில் இருக்கும் போது அல்லது சந்திரனானது சனியின் நக்ஷத்திரத்தில் சந்திரனின் உப நட்சத்திரத்தில் இருக்கும் போது அல்லது சனி 1,3,5,7,10ல் இருக்கும் போது இவ்வாறான கஷ்டங்கள் எழுகின்றன.
தாமதம், சோர்வு,ஏமாற்றம், தவிர்த்தல் இன்னபிற துன்பங்கள் சனியினால் உண்டாகின்றன.
சனியானது 5ம் வீட்டில் இடம்பெற்றால் அங்கிருந்து அது 7,11 மற்றும் 2ம் வீடுகளை 3,7 மற்றும் 10ம் பார்வையாக பார்க்கிறது. திருமணம் மட்டுமல்ல, கல்வி, வேலை நியமனம் போன்றவை கூட தடைபடுகின்றது. இது ஒவ்வொருமுறையும் தாமதம் ஏற்படுத்தும்.
தோஷமில்லாத ஜாதகத்தில் கூட இந்த சனி சந்திரன் கூட்டு தடையை உண்டுபண்ணி துன்பத்தை தருகிறது.
இந்த சனியின் பார்வையில்லாதபோது விவாக ஸ்தானத்தில் இருக்கும், அதைப் பார்க்கும் கிரகத்தின் தசாபுத்திகளில் திருமணம் நடை பெறுகிறது.
களத்திரஸ்தானதிபதியோ, களத்திரகாரகனான சுக்கிரனோ பகை வீட்டில் பகையான கிரஹங்களின் பார்வையில் இருந்தால் கணவன் அல்லது மனைவியின் பிரிவு ஏற்படும்.
களத்திர தோஷம் என்றால் என்ன?
எளிய சொற்களில், களத்திர தோஷம் என்றால் திருமணத் தடை என்று பொருளாகும்.
பொதுவாக, செவ்வாய் தோஷம் என்பது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2,4,7,8,12ல் செவ்வாய் இருந்தால் அது தோஷம் ஆகிறது.
ஆனால், அந்த செவ்வாயானது, மேஷம், விருச்சிகம், மகரத்தில் இருந்தால் அல்லது சூரியன்,குரு,சனியோடு சேர்ந்தோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் தோஷம் கிடையாது.
திருமண தடையை உருவாக்கும் மற்றொன்று சந்திரனோடு சனி சேர்க்கை.
இவ்வாறு இருக்கும் போது எந்த காரியம் ஆனாலும் தடை உருவாகும். இந்த தோஷத்தின் காரணமாக திருமண ஏற்பாடு முழுவதுமே தலைகீழாகி திருமண நாளை தள்ளிப்போடும்படியோ, மணமகன்/மணமகளை மாற்றும்படியோ செய்து விடுகிறது.
சனியானது சந்திரனின் நக்ஷதிரத்தில் சனியின் உப நக்ஷத்திரத்தில் இருக்கும் போது அல்லது சந்திரனானது சனியின் நக்ஷத்திரத்தில் சந்திரனின் உப நட்சத்திரத்தில் இருக்கும் போது அல்லது சனி 1,3,5,7,10ல் இருக்கும் போது இவ்வாறான கஷ்டங்கள் எழுகின்றன.
தாமதம், சோர்வு,ஏமாற்றம், தவிர்த்தல் இன்னபிற துன்பங்கள் சனியினால் உண்டாகின்றன.
சனியானது 5ம் வீட்டில் இடம்பெற்றால் அங்கிருந்து அது 7,11 மற்றும் 2ம் வீடுகளை 3,7 மற்றும் 10ம் பார்வையாக பார்க்கிறது. திருமணம் மட்டுமல்ல, கல்வி, வேலை நியமனம் போன்றவை கூட தடைபடுகின்றது. இது ஒவ்வொருமுறையும் தாமதம் ஏற்படுத்தும்.
தோஷமில்லாத ஜாதகத்தில் கூட இந்த சனி சந்திரன் கூட்டு தடையை உண்டுபண்ணி துன்பத்தை தருகிறது.
இந்த சனியின் பார்வையில்லாதபோது விவாக ஸ்தானத்தில் இருக்கும், அதைப் பார்க்கும் கிரகத்தின் தசாபுத்திகளில் திருமணம் நடை பெறுகிறது.
களத்திரஸ்தானதிபதியோ, களத்திரகாரகனான சுக்கிரனோ பகை வீட்டில் பகையான கிரஹங்களின் பார்வையில் இருந்தால் கணவன் அல்லது மனைவியின் பிரிவு ஏற்படும்.
ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
ஜோதிட சாத்திரத்திலே பலவகைப்பட்ட பிரிவுகள் உண்டு
1. ஜனன கால ஜோதிடம்
2. ஹோரைமுறை பிரச்சன ஜோதிடம்
3. முகூர்த்த ஜோதிடம்
4. கபால ஜோதிடம்
5. கேரள ஜோதிடம்
6. சகுண ஜோதிடம்
7. வைத்தியமுறை ஜோதிடம் அல்லது ரோக நிதான சாத்திரம்
8. ஜோதிட லோகாயத சாத்திரம்
9. ‘முண்டோன்’ ஜோதிடம் அல்லது சட்டமுறை ஜோதிடம்
முதலாவதான ஜென்ம ஜோதிட முறை (Natal Astrology)
பிறப்பை ஒட்டிய ஜோதிட முறை, பெரும்பாலும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றியதாகும். ஒருவர் பிறந்த நேரத்தையும், பிறந்த இடத்தின் குறிப்பிட்ட அக்ஷாம்சத்தையும், ரேகாம்ஸத்தையும் கொண்டு ஒரு விதான சக்கரம் வரைய படுகிறது.
இவ்வித சக்கரத்தினால் ஒருவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எல்லாம் அதாவது அவருடைய ஒழுக்கம், குணம், சிறப்பியல்பு, ஆயுள், ஆரோக்கியநிலை, ஆபத்து, மனசாயல், பொருளாதாரம், அதிர்ஷ்டம், திருமணம், குழந்தைப்பேறு, இவற்றுடன் அவருடைய முன்னேற்றம், அல்லது பிற்போக்கு ஆகியவற்றையும் கூறமுடியும். இன்னும் அவருடைய வாழ்வில் நடக்கவிருக்கும் சம்பவங்களை அதன் சரியான காலத்தை கணிக்க முடியும்.
இவ்வாறு பிறப்பை ஒட்டிய ஜோதிட முறையானது அரசன், குபேரன், ஆண்டி என்று எல்லோருக்கும் மிக உபயோகப்படுகிறது.
இதில் இந்துக்களால் அழைக்கப்படும் கோசாரபலன்கள் என்ற ஒரு பிரிவும் உண்டு இதனை மேல் நாட்டினர் கிரக மாற்றம்(Transit) என்று கூறுவர்.
சில நிமிடங்களில் கிரக நகர்வு மாறுமா?
இல்லை. ஆனால் அதன் நிலையில் எவை மாற்றத்தை கொடுக்கும். அது லக்கிணம் அல்லவா? இந்த லக்கிணம் மாறுவதால் 12வீடுகளின் ஆரம்ப முனைகளும், சமத்துவ அதிர்ஷ்ட நிலையும் மாறுதலை அடையும்.
இதை வைத்து தான் கோசர பலன்கள் சொல்லப்படுகிறது.
இரண்டாவது ஹோரை சாத்திரம் அல்லது பிரசன்ன ஜோதிடம்
இந்த பிரிவுடைய சாஸ்திரம் மறைபொருளானது திருத்தமானது, அதிசயமானது. இதன் மூலம் விதியை நன்றாக அறிந்த பின் ஒருவர் திடமான தெளிவான நுண்மையான பலன்களை எந்த சந்தேகமின்றி கூறலாம்.
பிறந்த ஜாதகம் இல்லாதவர்கள் அல்லது அதன் சுத்தத்தில் சந்தேகம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உபயோகமானது.
பிரசன்னம் என்பது கேள்வி கேட்கும் அந்த நேரத்தில் உதயமாகும் லக்கினத்தை கொண்டு சக்கரம் அமைத்து கிரகங்களின் இருப்பை அறிந்து அதன் மூலம் கேள்விக்கான பதிலை பெறுவது. இது 100% சரியாக இருக்கும்.
ஜோதிட சாத்திரத்திலே பலவகைப்பட்ட பிரிவுகள் உண்டு
1. ஜனன கால ஜோதிடம்
2. ஹோரைமுறை பிரச்சன ஜோதிடம்
3. முகூர்த்த ஜோதிடம்
4. கபால ஜோதிடம்
5. கேரள ஜோதிடம்
6. சகுண ஜோதிடம்
7. வைத்தியமுறை ஜோதிடம் அல்லது ரோக நிதான சாத்திரம்
8. ஜோதிட லோகாயத சாத்திரம்
9. ‘முண்டோன்’ ஜோதிடம் அல்லது சட்டமுறை ஜோதிடம்
முதலாவதான ஜென்ம ஜோதிட முறை (Natal Astrology)
பிறப்பை ஒட்டிய ஜோதிட முறை, பெரும்பாலும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றியதாகும். ஒருவர் பிறந்த நேரத்தையும், பிறந்த இடத்தின் குறிப்பிட்ட அக்ஷாம்சத்தையும், ரேகாம்ஸத்தையும் கொண்டு ஒரு விதான சக்கரம் வரைய படுகிறது.
இவ்வித சக்கரத்தினால் ஒருவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எல்லாம் அதாவது அவருடைய ஒழுக்கம், குணம், சிறப்பியல்பு, ஆயுள், ஆரோக்கியநிலை, ஆபத்து, மனசாயல், பொருளாதாரம், அதிர்ஷ்டம், திருமணம், குழந்தைப்பேறு, இவற்றுடன் அவருடைய முன்னேற்றம், அல்லது பிற்போக்கு ஆகியவற்றையும் கூறமுடியும். இன்னும் அவருடைய வாழ்வில் நடக்கவிருக்கும் சம்பவங்களை அதன் சரியான காலத்தை கணிக்க முடியும்.
இவ்வாறு பிறப்பை ஒட்டிய ஜோதிட முறையானது அரசன், குபேரன், ஆண்டி என்று எல்லோருக்கும் மிக உபயோகப்படுகிறது.
இதில் இந்துக்களால் அழைக்கப்படும் கோசாரபலன்கள் என்ற ஒரு பிரிவும் உண்டு இதனை மேல் நாட்டினர் கிரக மாற்றம்(Transit) என்று கூறுவர்.
சில நிமிடங்களில் கிரக நகர்வு மாறுமா?
இல்லை. ஆனால் அதன் நிலையில் எவை மாற்றத்தை கொடுக்கும். அது லக்கிணம் அல்லவா? இந்த லக்கிணம் மாறுவதால் 12வீடுகளின் ஆரம்ப முனைகளும், சமத்துவ அதிர்ஷ்ட நிலையும் மாறுதலை அடையும்.
இதை வைத்து தான் கோசர பலன்கள் சொல்லப்படுகிறது.
இரண்டாவது ஹோரை சாத்திரம் அல்லது பிரசன்ன ஜோதிடம்
இந்த பிரிவுடைய சாஸ்திரம் மறைபொருளானது திருத்தமானது, அதிசயமானது. இதன் மூலம் விதியை நன்றாக அறிந்த பின் ஒருவர் திடமான தெளிவான நுண்மையான பலன்களை எந்த சந்தேகமின்றி கூறலாம்.
பிறந்த ஜாதகம் இல்லாதவர்கள் அல்லது அதன் சுத்தத்தில் சந்தேகம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உபயோகமானது.
பிரசன்னம் என்பது கேள்வி கேட்கும் அந்த நேரத்தில் உதயமாகும் லக்கினத்தை கொண்டு சக்கரம் அமைத்து கிரகங்களின் இருப்பை அறிந்து அதன் மூலம் கேள்விக்கான பதிலை பெறுவது. இது 100% சரியாக இருக்கும்.
வெற்றி தரும் ஓரைகள்
ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
நாம் செய்யும் எந்த செயலையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தோமானால் அது பலன் தரும். அந்த குறிப்பிட்ட நேரத்தை அறிய ஒவ்வொரு தடவையும் ஜோதிடரை தேடி ஓடிக்கொண்டிருக்க முடியாது. நமது வானவியல் சாஸ்திர வல்லுனர்கள் கணிதப்படி சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் ஒரு கிரஹத்தின் ஆதிக்கத்தால் இயங்குவதாக கணக்கிட்டனர். உலகம் முழுவதும் உள்ள வான இயல் ஆராய்ச்சியாளர்கள் இதை ஒத்துக்கொண்டனர் வெற்றி தரும் ஓரைகளை அதில் கண்டு பிடித்தனர் அதன் பெயர் ஓரை சாத்திரம்.
ஒரு நாளில் ஒவ்வொரு காரியத்துக்கும் ராகுகாலம், எமகண்டம், குளிகை நீக்கி பட்சி சாத்திரத்தில் அரசாட்சி நேரம் பார்த்து லக்னத்துக்கு அஷ்டம சுத்தி பார்த்து கௌரி பஞ்சாங்கம் பார்த்து நாள் திதி நக்ஷத்ர யோகம் பார்த்து ஒத்துவர பார்ப்போமானால் ஒரு நாளில் 24 நிமிடம் மட்டுமே கிடைக்கும். எனவே இந்த ஹோரை மூலமாக நல்ல நேரத்தை எளிய வழியில் கண்டு செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைப்பதைக் காண்பீர்கள்.
எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கின்றபோது அது நல்ல நேரமாக பார்த்து ஆரம்பித்தால் அது விரைவாகவும் வெற்றியுடனும் அமையும்.
ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் அறிந்து அதிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் அந்த ஓரைகள் தொடங்குகின்றன. உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஓரை சூரிய ஓரையாகும். அடுத்து சுக்கிர ஓரை. 5.50க்கு சூரியோதயமானால் 5.50 மணி முதல் 6.50 வரை சூரிய ஓரை, பின் 7.50வரை சுக்கிர ஓரை என்று இருக்கும்.
பஸ்ஸில் கண்டக்டரிடம் 100 ரூ கொடுத்து டிக்கட் வாங்கி பின் பாக்கி சில்லரையை டிரைவரிடம் கேட்டால் சரியாக இருக்குமா? அதுபோல ஒரு செயலின் ஆதிக்கம் உடைய கிரஹத்தின் ஓரையில் தான் அந்த செயல் சிறப்பாக அமையும்.
சிலர் வறுமை காரணமாக அல்லது அவசர தேவைக்காக கடன் வாங்குவார்கள். அவர்கள் சனி ஓரையில் கடன் வாங்கினால் ஆயுளுக்கும் கடனை அடைக்க முடியாது எந்த நேரத்தில் கடன் வாங்கினோமோ திருப்பி செலுத்த முடியவில்லை என்று நொந்து கொள்கின்றனர். அவர்கள் கடன் வாங்க செல்லும் போது ஓரை பார்த்து சென்றார்களானால் கடனை விரைவில் திருப்பி செலுத்தி விடுவார்கள்.
மருந்துண்ண செவ்வாய் ஓரை, சுக்கிர ஓரை பார்த்து உட்கொண்டால் சீக்கிரம் வியாதி குணமாகும். சூரிய ஓரையில் புதுவீடு குடிபோக கூடாது.
சனி ஓரை மிக கொடியது தவிர்க்க வேணும், குரு ஓரை ஒன்றே எல்லா காரியத்துக்கும் சிறந்தது.
ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
நாம் செய்யும் எந்த செயலையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தோமானால் அது பலன் தரும். அந்த குறிப்பிட்ட நேரத்தை அறிய ஒவ்வொரு தடவையும் ஜோதிடரை தேடி ஓடிக்கொண்டிருக்க முடியாது. நமது வானவியல் சாஸ்திர வல்லுனர்கள் கணிதப்படி சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் ஒரு கிரஹத்தின் ஆதிக்கத்தால் இயங்குவதாக கணக்கிட்டனர். உலகம் முழுவதும் உள்ள வான இயல் ஆராய்ச்சியாளர்கள் இதை ஒத்துக்கொண்டனர் வெற்றி தரும் ஓரைகளை அதில் கண்டு பிடித்தனர் அதன் பெயர் ஓரை சாத்திரம்.
ஒரு நாளில் ஒவ்வொரு காரியத்துக்கும் ராகுகாலம், எமகண்டம், குளிகை நீக்கி பட்சி சாத்திரத்தில் அரசாட்சி நேரம் பார்த்து லக்னத்துக்கு அஷ்டம சுத்தி பார்த்து கௌரி பஞ்சாங்கம் பார்த்து நாள் திதி நக்ஷத்ர யோகம் பார்த்து ஒத்துவர பார்ப்போமானால் ஒரு நாளில் 24 நிமிடம் மட்டுமே கிடைக்கும். எனவே இந்த ஹோரை மூலமாக நல்ல நேரத்தை எளிய வழியில் கண்டு செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைப்பதைக் காண்பீர்கள்.
எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கின்றபோது அது நல்ல நேரமாக பார்த்து ஆரம்பித்தால் அது விரைவாகவும் வெற்றியுடனும் அமையும்.
ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் அறிந்து அதிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் அந்த ஓரைகள் தொடங்குகின்றன. உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஓரை சூரிய ஓரையாகும். அடுத்து சுக்கிர ஓரை. 5.50க்கு சூரியோதயமானால் 5.50 மணி முதல் 6.50 வரை சூரிய ஓரை, பின் 7.50வரை சுக்கிர ஓரை என்று இருக்கும்.
பஸ்ஸில் கண்டக்டரிடம் 100 ரூ கொடுத்து டிக்கட் வாங்கி பின் பாக்கி சில்லரையை டிரைவரிடம் கேட்டால் சரியாக இருக்குமா? அதுபோல ஒரு செயலின் ஆதிக்கம் உடைய கிரஹத்தின் ஓரையில் தான் அந்த செயல் சிறப்பாக அமையும்.
சிலர் வறுமை காரணமாக அல்லது அவசர தேவைக்காக கடன் வாங்குவார்கள். அவர்கள் சனி ஓரையில் கடன் வாங்கினால் ஆயுளுக்கும் கடனை அடைக்க முடியாது எந்த நேரத்தில் கடன் வாங்கினோமோ திருப்பி செலுத்த முடியவில்லை என்று நொந்து கொள்கின்றனர். அவர்கள் கடன் வாங்க செல்லும் போது ஓரை பார்த்து சென்றார்களானால் கடனை விரைவில் திருப்பி செலுத்தி விடுவார்கள்.
மருந்துண்ண செவ்வாய் ஓரை, சுக்கிர ஓரை பார்த்து உட்கொண்டால் சீக்கிரம் வியாதி குணமாகும். சூரிய ஓரையில் புதுவீடு குடிபோக கூடாது.
சனி ஓரை மிக கொடியது தவிர்க்க வேணும், குரு ஓரை ஒன்றே எல்லா காரியத்துக்கும் சிறந்தது.
ஜெய் ஸ்ரீமன் நாராயணா!திருமண வரன் தேடுவோருக்காக.பிள்ளைக்கு / பெண்ணுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு சீக்கிரம் வரன் அமைய வில்லையே என்ற கவலை இருக்கும்.
ஜாதகத்தில் தோஷம் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், தோஷமே இல்லாத ஜாதகத்திலும் திருமணம் தடை இருக்கும்.
ஒரு ஏழெட்டு பொருத்தமுள்ள வரன் வந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் தடை படும். ஒவ்வொரு முறையும் ஜோதிடரும் உங்களிடம் சொல்வார் கவலை படாதீங்க வரும் தையில் நடந்திடும், சித்திரையில் நடந்திடும் ஆவணியில் கட்டாயம் நடந்திடும் என்பது மாதிரி.
ஒரு ஜாதகத்தில் பொருத்தம் பார்ப்பதற்கு முன் திருமண யோகம் இருக்கிறதா அது இருந்தால் எப்போது, தடை இருந்தால் எப்போது நீங்கும் என்று அறிந்து கொண்டு மேற்கொண்டு தொடரவேண்டும்.
களத்திர ஸ்தானம் என்னும் 7ம் இடத்துக்கு குரு, சுக்ரன் சுபர்கள் பார்வை/சேர்க்கை இருந்தால் நிச்சயம் திருமணம் உண்டு.
7ல் இருப்பவர், 7க்குடையவர், 7ம் இடத்தை பார்ப்பவர் 7ம் அதிபதி இருக்கும் நவாம்சதிபதி இவர்களின் தசா புக்தி காலங்களில் கோச்சார ரீதியாய்க குரு 7ம் இடத்தை பார்க்கும் போது, அல்லது குரு 7க்கு உடையவனின் நக்ஷத்திர கால்களில் பயணிக்கும் போது நிச்சயம் திருமணம் நடந்தேறிவிடும்.
இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு வரன் சம்பந்தமாய் தொடர வேண்டும். மேலும் தின பொருத்தம் என்பது மிக முக்கியமான ஒன்று
வரன்கள் இருவருக்கும் நக்ஷத்திர பொருத்தம் இருந்தால் மேற்கொண்டு தொடர அனுமதித்தது போல ஆகும்.
மேலும், ஆயில்யம் மாமனாருக்கு ஆகாது, பெண் மூலம் நிர்மூலம், பூராடம் நூலாடும் என்பது மாதிரியான வதந்திகளை நம்பி நல்ல வரன்களை கூட ஒதுக்கி விடுகின்றனர் இது தவறு.
ஒரு நல்ல ஜோதிடர், இதுமாதிரியான நக்ஷத்திரம் கொண்ட பெண்ணின் ஜாதகத்தில் மற்ற கிரஹங்களின் வலிமை யோகம் பற்றி அறிந்து பொருத்தத்தை காண வேண்டும்.
அன்புடன்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்.
[email protected]
Phone : 044-22230808 (காலை 8.00AM வரை, இரவு 8.30 - 10.00மணிவரை
திருவாரூர் அருகில் இருக்கும் விளமல் பதஞ்சலி மனோகர் கோவில் பற்றி சில வரிகள் .
திருவாரூரிலிருந்து 2 கி.மி தொலைவில் இருக்கும் இந்த கோவிலின் மூலவர் பதஞ்சலி மனோகரர், தாயார் யாழினும் மென்மொழியம்மை
திருமண தடை உள்ளவர்கள் தங்கள் ஜாதகத்தை அம்பாளின் காலடியில் வைத்து வணங்கினால் நிச்சயம் திருமணம் நடக்கும்.
வேலையில் உயர்வு , வியாபாரத்தில் முன்னேற்றம் வேண்டுவோர் புத்திர பாக்யம் வேண்டுவோர் பெருமானை வணங்கினால் நிச்சயம் பலன் உண்டு.
உடலில் நாட்பட்ட தீராத நோய் உள்ளவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் குளித்தால் நோய் தீரும்.
மேலும் திக்கு வாய் குழந்தைகளின் பேச்சு சரியாக , தேன் வாங்கி மதுரபாஷினி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை தினம் சில சொட்டுகள் நாக்கில் தடவி வர திக்கு வாய் சரியாகும். சபையில் பேசமுடியாமல் திணறுபவர்களும், வாக்கு வண்மை பெற நினைப்பவர்களும் இங்கு வந்து தாயாரையும் சிவபெருமானையும் வணங்க நிச்சயம் நலம் உண்டாகும்.
ஒருமுறை சென்று வாருங்கள்.
அன்புடன்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹன்
ஜோதிடர் Astrojyoti
[email protected]
Phone : 044 -22230808
ஜாதகத்தில் தோஷம் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், தோஷமே இல்லாத ஜாதகத்திலும் திருமணம் தடை இருக்கும்.
ஒரு ஏழெட்டு பொருத்தமுள்ள வரன் வந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் தடை படும். ஒவ்வொரு முறையும் ஜோதிடரும் உங்களிடம் சொல்வார் கவலை படாதீங்க வரும் தையில் நடந்திடும், சித்திரையில் நடந்திடும் ஆவணியில் கட்டாயம் நடந்திடும் என்பது மாதிரி.
ஒரு ஜாதகத்தில் பொருத்தம் பார்ப்பதற்கு முன் திருமண யோகம் இருக்கிறதா அது இருந்தால் எப்போது, தடை இருந்தால் எப்போது நீங்கும் என்று அறிந்து கொண்டு மேற்கொண்டு தொடரவேண்டும்.
களத்திர ஸ்தானம் என்னும் 7ம் இடத்துக்கு குரு, சுக்ரன் சுபர்கள் பார்வை/சேர்க்கை இருந்தால் நிச்சயம் திருமணம் உண்டு.
7ல் இருப்பவர், 7க்குடையவர், 7ம் இடத்தை பார்ப்பவர் 7ம் அதிபதி இருக்கும் நவாம்சதிபதி இவர்களின் தசா புக்தி காலங்களில் கோச்சார ரீதியாய்க குரு 7ம் இடத்தை பார்க்கும் போது, அல்லது குரு 7க்கு உடையவனின் நக்ஷத்திர கால்களில் பயணிக்கும் போது நிச்சயம் திருமணம் நடந்தேறிவிடும்.
இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு வரன் சம்பந்தமாய் தொடர வேண்டும். மேலும் தின பொருத்தம் என்பது மிக முக்கியமான ஒன்று
வரன்கள் இருவருக்கும் நக்ஷத்திர பொருத்தம் இருந்தால் மேற்கொண்டு தொடர அனுமதித்தது போல ஆகும்.
மேலும், ஆயில்யம் மாமனாருக்கு ஆகாது, பெண் மூலம் நிர்மூலம், பூராடம் நூலாடும் என்பது மாதிரியான வதந்திகளை நம்பி நல்ல வரன்களை கூட ஒதுக்கி விடுகின்றனர் இது தவறு.
ஒரு நல்ல ஜோதிடர், இதுமாதிரியான நக்ஷத்திரம் கொண்ட பெண்ணின் ஜாதகத்தில் மற்ற கிரஹங்களின் வலிமை யோகம் பற்றி அறிந்து பொருத்தத்தை காண வேண்டும்.
அன்புடன்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்.
[email protected]
Phone : 044-22230808 (காலை 8.00AM வரை, இரவு 8.30 - 10.00மணிவரை
திருவாரூர் அருகில் இருக்கும் விளமல் பதஞ்சலி மனோகர் கோவில் பற்றி சில வரிகள் .
திருவாரூரிலிருந்து 2 கி.மி தொலைவில் இருக்கும் இந்த கோவிலின் மூலவர் பதஞ்சலி மனோகரர், தாயார் யாழினும் மென்மொழியம்மை
திருமண தடை உள்ளவர்கள் தங்கள் ஜாதகத்தை அம்பாளின் காலடியில் வைத்து வணங்கினால் நிச்சயம் திருமணம் நடக்கும்.
வேலையில் உயர்வு , வியாபாரத்தில் முன்னேற்றம் வேண்டுவோர் புத்திர பாக்யம் வேண்டுவோர் பெருமானை வணங்கினால் நிச்சயம் பலன் உண்டு.
உடலில் நாட்பட்ட தீராத நோய் உள்ளவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் குளித்தால் நோய் தீரும்.
மேலும் திக்கு வாய் குழந்தைகளின் பேச்சு சரியாக , தேன் வாங்கி மதுரபாஷினி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை தினம் சில சொட்டுகள் நாக்கில் தடவி வர திக்கு வாய் சரியாகும். சபையில் பேசமுடியாமல் திணறுபவர்களும், வாக்கு வண்மை பெற நினைப்பவர்களும் இங்கு வந்து தாயாரையும் சிவபெருமானையும் வணங்க நிச்சயம் நலம் உண்டாகும்.
ஒருமுறை சென்று வாருங்கள்.
அன்புடன்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹன்
ஜோதிடர் Astrojyoti
[email protected]
Phone : 044 -22230808